Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (16:07 IST)
பள்ளி கல்வித்துறையின் அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .
 
பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ மற்றும் குரூப் பிஅதிகாரிகள் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த ஆய்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
 
மேலும் ஆசிரியர் கூட்டமைப்புகளில் அலுவலர்கள், நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்தும் தகவல் சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க இந்த ஆய்வு பெருமளவு உதவும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments