Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (16:07 IST)
பள்ளி கல்வித்துறையின் அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .
 
பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ மற்றும் குரூப் பிஅதிகாரிகள் சொத்துக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த ஆய்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
 
மேலும் ஆசிரியர் கூட்டமைப்புகளில் அலுவலர்கள், நிர்வாகிகளின் சொத்துக்கள் குறித்தும் தகவல் சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க இந்த ஆய்வு பெருமளவு உதவும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments