Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை பாலியல் சம்பவம்: அறிக்கை தர பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு !

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (20:26 IST)
கோவையில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இது குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளி கல்வி துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் வரும் 23ஆம் தேதி கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்