இதே டெல்டாகாரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாரு! எடப்பாடி பழனிசாமி

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (14:35 IST)
நானும் டெல்டாகாரன் தான் அதனால் டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க அனுமதி தர முடியாது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் பேசிய நிலையில் இதே டெல்டா காரர்தான் டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க அனுமதித்தார் என எதிர்க்கட்சி ட் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். 
 
தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்த கவனம் இருக்கு தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. 
 
இந்த தீர்மானம் குறித்து பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நானும் டெல்டா காரன் தான் என்றும் டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்றும் இதை தொழில் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார் என்றும் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ’இதே டெல்டா காரர்தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments