Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசின் பட்ஜெட் மூலம் தமிழகம் பயன்பெறும்; முதல்வர் எடப்பாடி கருத்து

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (17:54 IST)
வேளாண்துறைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி கூறியுள்ளார்.

 
2018-2019 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இதில் வேளாண்துறை, ரயில்வே மேம்பாடு மற்றும் நவீன இந்திய திட்டம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். 
 
எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
வேளாண்துறைக்கு மத்திய அரசு நிது ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மெகா உணவு பூங்கா திட்டத்தால் தமிழகம் பயன்பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம்.. தவெக தலைவர் விஜய்யின் சுதந்திர தின வாழ்த்து செய்தி..!

79வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்; பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments