Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் - எடப்பாடிக்கு ஆளுநர் உத்தரவு

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2017 (12:19 IST)
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்னும் 15 நாட்களில் அவர் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

 
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, சசிகலா தரப்பில் முதல்வராக நியமிக்கபட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அவர் இன்னும் 15 நாட்களில் தனது பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த அறிவிப்பு ஓ.பி.எஸ் தரப்பிற்கு பெரும்  பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது..

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments