Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் ஒரு தொண்டரை கூட ஸ்டாலினால் தொட முடியாது! – எடப்பாடியார் பதிலடி!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (14:47 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினால் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக இரண்டாக உடைய போவதாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி “நாட்டுக்காக உழைத்த நல்லவர்களால் உருவாக்கப்பட்டது அதிமுக. அதை ஸ்டாலின் உடைக்க பார்க்கிறார். அதிமுக உடைந்துவிடும் என அவர் கனவு காண்கிறார். ஆனால் அவரால் அதிமுகவை உடைக்க முடியாது. அதிமுகவின் தொண்டர் ஒருவரை கூட ஸ்டாலினால் தொட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments