Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன்: நன்றி தெரிவித்து ஈபிஎஸ் கடிதம்

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:32 IST)
எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் எழுதியுள்ளார்
 
அந்த கடிதத்தில் அனைவரின் ஒத்துழைப்புடன் அதிம்கவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வேன் என்றும் ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை நினைவாக்கும் வகையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய கடுமையாக உழைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அதிமுக பொதுக்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக ஆகியுள்ள நிலையில் விரைவில் அவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments