Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயதானதால் சிறுவனை உதவிக்கு அழைத்தார்: எடப்பாடியார் விளக்கம்!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (15:45 IST)
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடி சிறுவனை தனது காலணிகளை அகற்ற வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது பேரன் போல அந்த சிறுவனை நினைப்பதாகவும், எந்த உள்நோக்கத்தோடும் அதை செய்யவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார். இதுகுறித்து அந்த சிறுவன் மற்றும் பெற்றோர்களையும் அழைத்து தனது வருத்தத்தை தெரிவித்தார் அமைச்சர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயது முதிர்ந்தவர். தன்னால் குனிந்து காலணியில் சிக்கிய குச்சியை எடுக்க முடியாததால் பேரன் போல இருந்த சிறுவனை அழைத்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து பலரும் பெரிதுப்படுத்தி பேசுவது வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments