Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு நடவடிக்கையால் பயந்து போன கொரோனா...

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (15:42 IST)
தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது என முதல்வர் பேச்சு. 
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 86,36,011 ஆக உயர்ந்துள்ளது.
 
குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்வருமாறு பேசினார், 
 
தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பிற மாநிலங்களில் தொற்று அதிகரித்தாலும், தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வருவதற்கு அரசின் நடவடிக்கையே காரணம் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments