Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரலாம்: எடப்பாடி பழனிசாமி

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (20:20 IST)
2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது என பேசியிருக்கிறார் 
 
48 அமாவாசை எல்லாம் காத்திருக்க தேவையில்லை தேவையில்லை என்றும் ஸ்டாலின் என்னை இடைக்கால தலைவர் என்கிறார் என்றும் ஆனால் கருணாநிதி உடல் நலம் குன்றிய போது ஸ்டாலினை நம்பி திமுகவை கருணாநிதி ஒப்படைக்க வில்லை என்றும் செயல் தலைவராக தான் வைத்திருந்தார் என்றும் தெரிவித்தார்.
 
 அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் பிள்ளைகள்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments