Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரலாம்: எடப்பாடி பழனிசாமி

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (20:20 IST)
2024 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது என பேசியிருக்கிறார் 
 
48 அமாவாசை எல்லாம் காத்திருக்க தேவையில்லை தேவையில்லை என்றும் ஸ்டாலின் என்னை இடைக்கால தலைவர் என்கிறார் என்றும் ஆனால் கருணாநிதி உடல் நலம் குன்றிய போது ஸ்டாலினை நம்பி திமுகவை கருணாநிதி ஒப்படைக்க வில்லை என்றும் செயல் தலைவராக தான் வைத்திருந்தார் என்றும் தெரிவித்தார்.
 
 அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மற்றும் பிள்ளைகள்
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments