Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்: ஈபிஎஸ்

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (12:58 IST)
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ஆடியோ கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மு க ஸ்டாலின் குடும்பத்தினர் முப்பதாயிரம் கோடி சொத்து சேர்த்ததாக கூறிய ஆடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது. 
 
இந்த ஆடியோ குறித்து பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தரப்பிலிருந்து எந்த விதமான எதிர்ப்பும் வரவில்லை என்பதும் திமுக தரப்பிலிருந்தும் எந்த விதமான விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ரூபாய் 30,000 கோடி தொடர்பான ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments