Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (17:46 IST)
அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறார் என்றும் ஆனால் நான் அந்த தொகுதிகள் பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யவில்லை என்பது எடப்பாடி பழனிச்சாமி பதிலாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு கடைசி நேரத்தில் இழுபறி நிலையில் தான் பாஜக ஆதரவு கொடுத்தது என்பது தெரிந்ததே.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments