Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு ஒற்றை தலைமையா? ஈபிஎஸ் விளக்கம்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (18:57 IST)
அதிமுக விரைவில் ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட போகிறதா என்பதற்கு அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் இனிமேல் அக்கட்சி ஒற்றை தலைமையில் இயங்கும் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
 
இது குறித்து விளக்கமளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவதாக கூறுவது கற்பனையானது என்றும் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் கூறினார் 
 
கட்சியிலேயே இல்லாத சசிகலா குறித்ஹ்டு மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்றும் ஆளும் கட்சியைத் தவிர்த்து எல்லாமே எதிர்க்கட்சி தான் என்றாலும் அதில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments