Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலே பாஸ் இருக்கும்போது கீழே இருப்பவர்கள் பேசக்கூடாது: அண்ணாமலை குறித்து ஈபிஎஸ்..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (14:33 IST)
மேலே பாஸ் இருக்கும்போது கீழே உள்ளவர்கள் பேசக்கூடாது என அண்ணாமலை குறித்த கேள்விக்கு காட்டமாக அதிமுக ஒரு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
அண்ணாமலை குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் கூறிய போது கூட்டணி குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே பி நட்டாவுடன் மட்டுமே பேச்சு என்றும் மாநில தலைவர்களுடன் எந்தவித பேச்சும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் மேலே பாஸ் இருக்கும்போது கீழே இருப்பவர்கள் பற்றி எதற்கு பேச வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அண்ணாமலை சமீபத்தில் பேசிய கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments