Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலே பாஸ் இருக்கும்போது கீழே இருப்பவர்கள் பேசக்கூடாது: அண்ணாமலை குறித்து ஈபிஎஸ்..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (14:33 IST)
மேலே பாஸ் இருக்கும்போது கீழே உள்ளவர்கள் பேசக்கூடாது என அண்ணாமலை குறித்த கேள்விக்கு காட்டமாக அதிமுக ஒரு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
அண்ணாமலை குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் கூறிய போது கூட்டணி குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே பி நட்டாவுடன் மட்டுமே பேச்சு என்றும் மாநில தலைவர்களுடன் எந்தவித பேச்சும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் மேலே பாஸ் இருக்கும்போது கீழே இருப்பவர்கள் பற்றி எதற்கு பேச வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அண்ணாமலை சமீபத்தில் பேசிய கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments