Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியையும், கட்சியையும் கைக்குள் வைக்க ஈபிஎஸ் ப்ளான்: ஏமாறாப்போகும் ஓபிஎஸ்?

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (08:43 IST)
அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியையும், கட்சியையும் தன்பொறுப்பிலெயே வைத்துக்கொள்ள உள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி. 
 
அதிமுகவின் முக்கிய தலைவரான ராஜன் செல்லப்பா, கட்சிக்கு கட்டுப்பாடு முக்கியம் அதேபோல் ஒற்றை தலைமை தேவை என கூறியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இது குறித்து முடிவெடுக்க அதிமுகவின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இந்த கூட்டத்தில் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி பக்கா ப்ளானை வைத்துள்ளாராம். அதாவது, ஜெயலலிதா முதல்வர், பொதுச்செயலாளர் என இரண்டையுமே அதாவது கட்சியையும் ஆட்சியையும் தன்னிடம் வைத்திருந்தாரோ, அதுபோலவே ஒற்றை தலைமை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ஆட்சியையும், கட்சியையும் தன் கைக்குள் வைக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம். 
 
தனக்கு ஆதரவளிக்க அதிமுகவில் இருக்கும் பலரை தனியே சந்தித்து பேசியும்விட்டாராம். அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு பிறகு யாருக்குமே செல்லவில்லை. அதை இப்போது தனதாக்க முழுவீச்சில் செயல்பட்டு வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments