Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:49 IST)
சட்டமன்ற வளாகத்தில் இன்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இன்று சட்டமன்றத்தில் பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை விவாதம் முடிந்த பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏற முயன்றார்
 
அப்போது அந்த கார் உதயநிதியின் கார்  என்று காவலர்கள் கூறியதை அடுத்து சுதாரித்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய காரில் ஏறி சென்றார் இந்த சம்பவத்தால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments