Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி பழனிசாமி: சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:49 IST)
சட்டமன்ற வளாகத்தில் இன்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஏற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இன்று சட்டமன்றத்தில் பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை விவாதம் முடிந்த பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏற முயன்றார்
 
அப்போது அந்த கார் உதயநிதியின் கார்  என்று காவலர்கள் கூறியதை அடுத்து சுதாரித்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய காரில் ஏறி சென்றார் இந்த சம்பவத்தால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

பேச்சுவார்த்தை இல்லை.. அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி.. சீனா அதிரடி..!

கே.என்.நேரு சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக தலைவர் இவர் தானா? எதிர்த்து யாரும் போட்டி இல்லை.. அண்ணாமலை என்ன ஆவார்?

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments