Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமி எதையாவது சொல்லி வருகிறார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (20:31 IST)
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நானும் ஒருவன் இருக்கிறேன் என்பதை மக்களுக்குக் காட்ட எதையாவது சொல்லி வருகிறார் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டி இருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் முக ஸ்டாலின் நானும் ஒரு இருக்கின்றேன் என்பதை மக்களுக்குக் காட்ட எடப்பாடி பழனிச்சாமி அது சொல்கிறார் என்று தெரிவித்தார் 
 
மேலும் திமுக ஆட்சி வந்தபிறகு ஜாதி மத மோதல்கள் வன்முறைகள் துப்பாக்கி சூடு சம்பவம் இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் வெளிநாட்டு முதலீடுகள் தேடி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments