Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் இருந்து வந்த அழைப்பு: குஷியில் முதல்வர்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (17:58 IST)
குஜராத் அரசின் சார்ப்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விழா ஒன்றிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டர் உயரத்தில் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை இதுதான். 
 
இந்த சிலை திறப்பு விழா படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆம் தேதி நடக்க உள்ளது. இதனை மோடி திறந்து வைக்க உள்ளார். எனவே, இந்த விழாவில் பங்கேற்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு குஜராத் பழங்குடி முன்னேற்றம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கண்பத் வாசவா தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலகம் வந்து அழைப்பிதழ் கொடுத்தனர். 
 
சர்தார் வல்லபாய் படேலின் சிலை, நர்மதை நதிக்கரையில் ரூ.2,389 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments