Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடன் ஈபிஎஸ் ஆலோசனை.. கூட்டணியில் யார் யார்?

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:43 IST)
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சியை கூட்டணியில் சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனையா ஏற்கனவே அதிமுக உறுதிபட கூறி இருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சியை சேர்ப்பது நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக உள்பட ஒரு சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்யப்படுமா? அல்லது புதிய கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments