எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (11:08 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தனி உதவியாளர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இவர் தலைமறைவாக இருந்ததாகவும் தற்போது அவர் அவரது வீட்டில் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மாலிக் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் தொழிலாளர்களை தாக்கி, கொள்ளை: சிங்கப்பூரில் 2 இந்தியர்களுக்கு சவுக்கடி தண்டனை..!

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்.. மத்திய அரசின் அழுத்தமா?

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் விலை ரூ.88,000ஐ நெருங்கியது..!

ராகுல் காந்தி தான் ராமர்.. அமலாக்கத்துறை ராவணன்.. காங்கிரஸ் வெளியிட்ட கேலிச்சித்திரத்தால் சர்ச்சை..!

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments