Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (11:08 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தனி உதவியாளர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இவர் தலைமறைவாக இருந்ததாகவும் தற்போது அவர் அவரது வீட்டில் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மாலிக் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments