Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (11:08 IST)
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தனி உதவியாளர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இவர் தலைமறைவாக இருந்ததாகவும் தற்போது அவர் அவரது வீட்டில் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மாலிக் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments