திடீர் அறுவைசிகிச்சை: மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் எடப்பாடி பழனிச்சாமி!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (08:21 IST)
அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் M.G.M.மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். 
 
சென்னை தனியார் மருத்துவமனையில் எண்டோஸ்கோப் சிகிச்சைக்காக அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 6.30 மணிக்கு 
அனுமதிக்கப்பட்டுள்ளார். குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அதற்காக தற்பொழுது சென்னையில் உள்ள MGM மருத்துவமனையில் எண்டோஸ்கோப் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments