Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றைத்தலைமையில் உறுதியாக இருக்கின்றாரா எடப்பாடி பழனிசாமி?

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (21:50 IST)
இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டால் அது ஜெயலலிதா அம்மாவுக்கு செய்யும் துரோகம் என்றும் ஓ பன்னீர்செல்வம் கூறினார் 
 
மேலும் ஒற்றை தலைமைக்கு இப்போது அவசியம் இல்லை என்றும் நானும் எடப்பாடி பழனிச்சாமியும் இது குறித்து பேசவில்லை என்றும் ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார் 
 
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையில் உறுதியாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஒற்றை தலைமை குறித்து பேச்சு எழுந்துள்ள இந்த நேரத்தில் ஒற்றை தலைமையை பிடிக்க விட்டால் அதன் பிறகு எப்போது பிடிக்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாகவும் இது குறித்து சேலத்தில் அவர் ரகசிய ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
எனவே அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற நிலையிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி பின் வாங்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments