Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எப்படி இருந்த காங்கிரஸ், திமுகவோடு சேர்ந்து இப்படி ஆகிவிட்டது”.. முதல்வர் பளார்

Arun Prasath
செவ்வாய், 21 ஜனவரி 2020 (20:44 IST)
பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து பரிதாப நிலைக்கு வந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில் “பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்து பரிதாப நிலைக்கு வந்துவிட்டது, காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் பாவமாக உள்ளது” என விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “திமுக எந்த காலத்திலும் கூட்டணி கட்சிகளை மதித்தது கிடையாது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments