Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் காசு கொடுக்கப் பார்க்கிறது திமுக – முதல்வர் குற்றச்சாட்டு !

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (12:52 IST)
வேலூர் மக்களவைத் தேர்தலைப் போன்று இடைத்தேர்தலிலும் பணம் கொடுத்து வெற்றிப்பெற திமுக முய்லவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்கு  சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மரியாதை நிமித்தமாக தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்துப் பேசினேன். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகியத் தொகுதிகளில் திமுக பணம் கொடுத்து வெற்றிப் பெற முயலும். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பணம் கொடுக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதை போல இடைத்தேர்தலிம் முயலும். எனவே மக்கள் செல்வாக்குடன் அதிமுக வெற்றி பெறும்.’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments