Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் காசு கொடுக்கப் பார்க்கிறது திமுக – முதல்வர் குற்றச்சாட்டு !

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (12:52 IST)
வேலூர் மக்களவைத் தேர்தலைப் போன்று இடைத்தேர்தலிலும் பணம் கொடுத்து வெற்றிப்பெற திமுக முய்லவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் இல்லத்துக்கு  சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மரியாதை நிமித்தமாக தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்துப் பேசினேன். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகியத் தொகுதிகளில் திமுக பணம் கொடுத்து வெற்றிப் பெற முயலும். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பணம் கொடுக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதை போல இடைத்தேர்தலிம் முயலும். எனவே மக்கள் செல்வாக்குடன் அதிமுக வெற்றி பெறும்.’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments