செந்தில்பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு: அமலாக்கப்பிரிவு அதிரடி வாதம்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (12:54 IST)
உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளது அமலாக்கப் பிரிவு என செந்தில்பாலாஜி மனைவி தரப்பு ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் வாதாடிய நிலையில் அமலாக்கப்பிரிவு தரப்பு அதிரடி வாதம் செய்து வருகிறது.
 
வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது வேண்டுமானால் இக்காரணத்தை குறிப்பிடலாம் என்றும், ஆட்கொணர்வு மனுவில் இந்த வாதத்தை எழுப்ப முடியாது என அமலாக்கப்பிரிவு தரப்பு வாதம் செய்துள்ளது.
 
மேலும் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்குக்கு பொருந்தாது என அமலாக்கப்பிரிவு வாதம் செய்தது.
 
இந்த நிலையில் இருதரப்பு வாதம் இன்னும் சில நிமிடங்களில் முடிந்த பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments