Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில்பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு: அமலாக்கப்பிரிவு அதிரடி வாதம்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (12:54 IST)
உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்துள்ளது அமலாக்கப் பிரிவு என செந்தில்பாலாஜி மனைவி தரப்பு ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் வாதாடிய நிலையில் அமலாக்கப்பிரிவு தரப்பு அதிரடி வாதம் செய்து வருகிறது.
 
வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது வேண்டுமானால் இக்காரணத்தை குறிப்பிடலாம் என்றும், ஆட்கொணர்வு மனுவில் இந்த வாதத்தை எழுப்ப முடியாது என அமலாக்கப்பிரிவு தரப்பு வாதம் செய்துள்ளது.
 
மேலும் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்குக்கு பொருந்தாது என அமலாக்கப்பிரிவு வாதம் செய்தது.
 
இந்த நிலையில் இருதரப்பு வாதம் இன்னும் சில நிமிடங்களில் முடிந்த பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments