Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கும் இதய நோய் பிரச்சனையா? அமலாக்கத்துறை தகவல்

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (13:33 IST)
செந்தில் பாலாஜி சகோதரர் தனக்கும் இதய நோய் பிரச்சனை இருந்தால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று கூறியதாக உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துடைய தகவல் தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அவரிடம் விசாரணை செய்ய முடியாத நிலை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உள்ளது. 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் தற்போது தனக்கும் இதய பிரச்சனை இருப்பதால் நேரில் ஆஜராக நான்கு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 
இது செந்தில் பாலாஜிக்கும் , அவரது சகோதரருக்கும் வாடிக்கையாகிவிட்டது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments