Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூழலியல் குற்றங்கள் தமிழ்நாடு முதலிடம்

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:52 IST)
தேசியக் குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் சூழலியல் குற்றங்கள் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1% ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சூழலியல் குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments