Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரவை மீறி இன்று வேலை செய்த 3 ஐ.டி. நிறுவனங்களுக்கு பூட்டு!

Webdunia
வியாழன், 24 ஏப்ரல் 2014 (12:17 IST)
தேர்தல் நாளான இன்று தனியார் நிறுவனங்கள் செயல்படக்கூடாது என்றும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்த உத்தரவை மீறிய 3 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்ததோடு கடும் நடவடிக்கையையும் எடுத்துள்ளது.
 
அரசு உத்தரவுக்கு மாறாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த 3, 500 பேரை தேர்தல் அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். 3 ஐ.டி. நிறுவனங்களின் நுழைவாயில்களையும் தேர்தல் அதிகாரிகள் பூட்டி வைத்துள்ளனர்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் எச்.சி.எல்., டெக் மகேந்திரா, விப்ரோ ஆகிய நிறுவனங்க்ளே உத்தரவை மீறி இன்று செயல்பட்ட நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments