தங்கமணி வீட்டில் கைப்பற்றிய பொருட்கள் என்னென்ன? லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (21:47 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட உள்ள பொருட்கள் என்னென்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்
 
கடந்த 15ஆம் தேதி 70 இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பதும் இன்று 16 இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தங்கமணி வீட்டில் நடந்த சோதனையில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
பல வங்கிகளின் பெட்டக சாவிகள், லேப்டாப்புகள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதனடிப்படையில் புலன் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

54 வருடங்களுக்கு பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்.. 1 பெண் உள்பட நால்வருடன் கிளம்பிய விண்கலம்..!

நிர்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு வழக்கு: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை!.. இதுக்கு எதுக்கு யுடர்ன் பண்ணி டேபிளை உடைச்சி!..

இந்த போரால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? இஸ்ரேல் கைப்பாவை ஆகிவிட்டார் டிரம்ப்.. அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் கடிதம்..!

போரில் ஜெயித்துவிட்டோம்.. ஈரான் தோற்றுவிட்டது.. டிரம்ப் முழக்கம்.. யாராவது நம்புவார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments