அமித்ஷா நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: மின்சார வாரியம் உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (11:42 IST)
இன்று மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வர இருக்கும் நிலையில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலையின் நடைப்பயணத்தை தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து அவர் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். 
 
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மின்சார பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது மின்தடை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments