Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் நில அதிர்வு: ரிக்டர் அளவில் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (17:34 IST)
வேலூரில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் பதட்டத்துடன் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வேலூரில் இன்று பிற்பகல் 3.11 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக நில அதிர்வு பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நில அதிர்வு காரணமாக பெரிய சேதங்கள் எதுவும் இல்லை என்று தகவல் வெளிவந்தாலும் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்திலும் பதட்டத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது 
 
வேலூரில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக லேசாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments