Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் பாராட்டைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத துரைமுருகன் !

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (15:31 IST)
இன்று  திமுக கட்சியின் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க காணொலி காட்சி பொதுக்குழு கூட்டத்தில் புதிதாகக் கழக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுலும், து.பொதுச் செயலாளர்களாக  அண்ணன்கள் பொன்முடி-ஆ.ராசா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனைப் பாராட்டி ஸ்டாலின், இடி, மின்னல், மழை என்று கலைஞரால் பாராட்டுப் பெற்றவர்கள் என்று கூறினார். இதைக்கேட்டு கண்ணீர் விட்டு அழுதார் துரைமுருகன்.

பின்னர் பேசிய துரைமுருகன், எம்ஜிஆர் என்னிடம் பாசம் காட்டி தன்னோடு வருமாறு கூறினாலும்,  என் தலைவர் கலைஞர் என் கட்சி திமுக என்று சொல்லிவிட்டேன் என நெகிழ்ச்சிடன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments