Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் பாராட்டைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத துரைமுருகன் !

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (15:31 IST)
இன்று  திமுக கட்சியின் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க காணொலி காட்சி பொதுக்குழு கூட்டத்தில் புதிதாகக் கழக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுலும், து.பொதுச் செயலாளர்களாக  அண்ணன்கள் பொன்முடி-ஆ.ராசா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனைப் பாராட்டி ஸ்டாலின், இடி, மின்னல், மழை என்று கலைஞரால் பாராட்டுப் பெற்றவர்கள் என்று கூறினார். இதைக்கேட்டு கண்ணீர் விட்டு அழுதார் துரைமுருகன்.

பின்னர் பேசிய துரைமுருகன், எம்ஜிஆர் என்னிடம் பாசம் காட்டி தன்னோடு வருமாறு கூறினாலும்,  என் தலைவர் கலைஞர் என் கட்சி திமுக என்று சொல்லிவிட்டேன் என நெகிழ்ச்சிடன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments