Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெஞ்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை மறக்கமாட்டேன்- துரைமுருகன் நெகிழ்ச்சி

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (13:15 IST)
வேலூரில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நெஞ்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை மறக்கமாட்டேன் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

 
 
வேலூரில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. அதில் பங்கேற்று  துரைமுருகன் பேசியதாவது:-

என்னை படிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர், என்னை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். எனது அரசியில் மற்றும் தனிப்பட்ட வாழக்கையில் பெரும் உதவியாக இருந்தார். என்னை சென்னை கல்லூரிக்கான தேர்தலில் நிக்க வைத்து வெற்றி அடைய செய்தார்.
 
சட்டபேரவையில் நான் எதிர்கட்சியில் இருந்த போது ஒருநாள் மயங்கி விழுந்தேன்.அப்போது எம்.ஜி.ஆர் என்னை பார்த்து கலங்கினார். என்னை அவர் அதிமுகவிற்கு அழைத்த போது நான் அவரது கட்சிக்கு செல்ல மறுத்துவிட்டேன்.இதை அவரே வெளிப்படையாக சட்டபேரவையில் பேசி என்னை பாரட்டினார். நான் நெஞ்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை மறக்கமாட்டேன் என பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பேஸ்புக் நிறுவனருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சியா? அதிர்ச்சி தகவல்

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சு.. முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments