Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியை கவிழ்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய வேலையே கிடையாது: துரைமுருகன்

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (15:06 IST)
திமுக மண்டல மாநாடு நேற்றும் இன்றும் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய இரண்டாவது நாளில் திமுக தொண்டர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. இன்று காலை 9மணிக்கு இந்த மாநாடு தொடங்கிய நிலையில் இன்று பல்வேறு தலைப்புகளில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பேசி வருகின்றனர். நத வகையில் இந்த மண்டல மாநாட்டில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தமிழக ஆட்சியை கலைப்பது குறித்து ஆவேசமாக பேசியதாவது:

அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்கு கடினமான வேலை கிடையாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடையும் என முன்கூட்டியே எங்கள் தலைவர் கருணாநிதி கூறியிருந்தார் .  ஜெயலலிதா-ஜானகி இருந்த போதே அந்த விவகாரத்தில் தலையிட மறுத்தவர் தலைவர் கருணாநிதி.
அதிமுக ஆட்சியை கவிழ்ப்பது ஒன்றும் எங்களுக்கு கடினமான வேலை கிடையாது.  எதிர்க்கட்சி என்பது எதிர்த்துப் பேசுவது மட்டுமல்ல, தேவைப்பட்டால் ஆலோசனை வழங்குவதற்கும் தான்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார். சமூக நீதி மற்றும் மதநல்லிணக்க மாநாடாக நடைபெறும் இந்த மாநாடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments