Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகும்: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (11:52 IST)
என் கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது அணை பிரச்சனை போகும் என நினைக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டமன்றத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது.
 
இந்த நிலையில் இது குறித்த தீர்மானம் ஒன்று என்று சட்டசபையில் இயற்றப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் கூறியபோது, 1978 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது அணை குறித்து பேசினார். அதன் பின்னர் கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா போராடினார்கள். எடப்பாடி பழனிச்சாமி போராடினார். தற்போது மு க ஸ்டாலின் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். என் மகன் பேரன் கொள்ளுப்பேரன் காலம் வரை இந்த பிரச்சனை போகும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் .
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments