Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி பிரச்னை தொடர்பான உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (13:01 IST)
காவிரி நீர் பிரச்சனை தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
காவிரி நதிநீர் ஆணையம் கூறிய கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை என்றும் கர்நாடகா அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டுவதால் எந்த அழுத்தமும் ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.  
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து தமிழக அரசு காவிரி நதிநீர் விவகாரத்தில் அடுத்த கட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார் 
 
உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இந்த வழக்கை எதிர்கொள்ள கர்நாடக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments