Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பான ஆள் வந்தா தெரு விளக்கு போட மாட்டார்.. மனைவிக்கு கம்மல் போடுவார்! – துரைமுருகன் நகைச்சுவை பேச்சு!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:09 IST)
காட்பாடியில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துரைமுருகன் திமுகவின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காட்பாடி ஆரிய முத்துமேட்டூரில் அந்த பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர் ”பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முக்கியமானது. கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பஞ்சாயத்து தலைவரிடம்தான் நிதி அளிக்கப்படும். சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால் அவர் தெரு விளக்கு போடுவதற்கு பதிலாக மனைவிக்கு கம்மல் போட்டுவிடுவார்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments