தப்பான ஆள் வந்தா தெரு விளக்கு போட மாட்டார்.. மனைவிக்கு கம்மல் போடுவார்! – துரைமுருகன் நகைச்சுவை பேச்சு!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:09 IST)
காட்பாடியில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துரைமுருகன் திமுகவின் செயல்பாடுகள் குறித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காட்பாடி ஆரிய முத்துமேட்டூரில் அந்த பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர் ”பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முக்கியமானது. கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பஞ்சாயத்து தலைவரிடம்தான் நிதி அளிக்கப்படும். சரியான நபரை தேர்வு செய்யாவிட்டால் அவர் தெரு விளக்கு போடுவதற்கு பதிலாக மனைவிக்கு கம்மல் போட்டுவிடுவார்” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா? - ட்ரம்ப் பேசியது குறித்து மத்திய அரசு விளக்கம்!

நாமக்கல் சிறுநீரக முறைகேடு: சட்டமன்றத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

மயக்க மருந்து கொடுத்து மனைவியை கொலை செய்த டாக்டர்.. 6 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

25 திருநங்கைகள் கூட்டாக பினாயில் குடித்து தற்கொலை முயற்சி. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments