Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (15:45 IST)
சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு ஏற்பு
சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த வேட்பு மனு ஏற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சென்னை துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோத் பி செல்வம். இவரது வாக்காளர் அடையாள அட்டையில் வினோத் என்ற பெயர் மட்டுமே இருந்ததாகவும் பிரமாண பத்திரத்தில் வினோத் பி செல்வம் என குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் இதனால் பெயர் மாறுபடுவதால் வேட்புமனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இன்று காலை வினோத் பி செல்வம் தனது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு, கல்லூரி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்ததில், அதில் வினோத் பி செல்வம் என இருந்ததால் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
 
இந்த நிலையில் துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments