Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: நாளை பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (21:30 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் புதுவை மற்றும் தென் மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
கடந்த திங்கள்கிழமை முதல் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக இன்று மட்டும் 6 மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கனமழை தொடர்ந்து வருவதை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என புதுவை மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை அரசு இந்த விடுமுறையை அறிவித்துள்ளது என்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்றும் புதுவை அரசு அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் உள்ள எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு நாளை காலை வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments