Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (21:04 IST)
நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி இளைஞர் இருவர் உயிரிழந்தார்.


 

 
இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.
 
நான்குநேரி அருகே உள்ள காரையாண்டி பகுதியை சேர்ந்த பரமசிவம்(32) என்பவர் தனது தோட்டத்தில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
 
கடந்த 20ஆம் தேதியே வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இன்னும் 3 நாட்களில் மழை தொடங்கும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் இன்றே மழை தொடங்கிவிட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments