Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை: தொல்லியல் துறை அறிவிப்பு

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (13:56 IST)
பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
 
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பல்லவர்களின் சிற்ப கலையை காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பதும் இதனால் தினந்தோறும் அந்த பகுதி களை கட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சர்வதேச ஜி-20 மாநாடு காரணமாக பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
சர்வதேச ஜி-20 மாநாட்டிற்கு அர்ஜென்டினா ஆஸ்திரேலியா பிரேசில் கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்ற முடிவை தொல்லியல் துறை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இருப்பினும் பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து வழக்கம் போல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments