Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சம்: சொந்த ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திரும்பும் பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (13:04 IST)
கொரோனா அச்சம் காரணமாக பொங்கல் திருவிழா கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் பேருந்து மற்றும் ரயில்களைப் பயன்படுத்தாமல் இருசக்கர வாகனத்தில் சென்னை திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் ஏராளமானோர் தற்போது சென்னை திரும்பிக் கொண்டிருக்கின்றனர் என்பதும், மேலும் சென்னை திரும்புபவர்கள் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களில் திரும்பி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ரயில்கள் மற்றும் பேருந்துகளில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. மேலும் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்றும் என்ற அச்சமும் பலரிடம் இருந்து வருகிறது
 
இந்த நிலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு பலர் திரும்பி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுங்கச்சாவடிகளில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கடந்து செல்வதில் இருந்த இது உறுதியாகி உள்ளது என்று தெரியவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments