Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் லாரியை கடத்த முயன்ற குடிமகன்கள்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (18:25 IST)
சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற டாஸ்மாக் லாரி பெரம்பலூர் அருகே பஞ்சராகி நின்றது. அப்போது அதிலிருந்து மதுபாட்டில்களை டெம்போ ஒன்றில் ஏற்றி கடத்த முயற்சி செய்துள்ளனர்.


 

 
சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு டாஸ்மாக் லாரி ஒன்று மதுபாட்டில்களை ஏற்றிச் சென்றுள்ளது. பெரம்பலூர் அருகே சென்ற போது லாரி பஞ்சர் ஆனது. 
 
இதனால் லாரி சாலையோரமாக நிறுதப்பட்டிருந்தது. இதைக்கண்ட மர்ம குமபல் ஒன்று டெம்போ மூலம் மதுபாட்டில்களை கடத்த முயற்சி செய்துள்ளனர். லாரியில் இருந்து மதுபாட்டில்களை டெம்போவில் ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென அந்த வழியில் காவல்துறையினர் வந்துள்ளனர்.
 
காவல்துறையினரை கண்டவுடன் மர்ம நபர்கள் அனைவரும் தப்பி ஒடினர். காவல்துறை வரவில்லை என்றால் லாரியில் இருந்த ஒட்டுமொத்த மதுபாட்டில்களையும் கடத்திருப்பார்கள்.  

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments