Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் போலீஸாருடன் தகராறு செய்த பெண்!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (14:41 IST)
சென்னையில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் குடிபோதையில், போலீஸாருடன் வாக்குவாதம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ், பைக் சாகசம் செய்து, பொதுமக்களுக்கு இடையூறும், தொந்தரவும் செய்பவர்களைப் பிடித்து எச்சரிப்பதுடன், அவர்களுகு அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில்,  நேற்றிரவு பெண் ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார், அவரது வாகனத்தைப் பறிமுதல் செய்து,  அவரிடம் அபராதம்  கட்டிவிட்டு, காலையில் வந்து வாகனத்தை எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.

அவரோ,  பைன் கட்ட முடியாது என்று கூறி  போலீஸாருடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார், இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்பெண்ணின் செயலுக்கு  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments