Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் பெண் ரகளை

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (22:51 IST)
சென்னை நுங்கப்பாக்கத்தில் ஒரு காரில் சென்று கொன்டிருந்த பெண் ஒருவர் திடீரென்று கூச்சலிட்டார். இதையடுத்து போலிசார் அந்த வாகனத்தை துரத்திப் பிடித்தனர். அதில்,  3 இளைஞர்கள் மதுபோதையில் இருந்த நிலையில் ஒருவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
போலீசார் அப்பெண்ணை காரை வீட்டுக் கீழே இறங்கும்படி கூறியதும் அப்பெண் மதுபோதையில் கூச்சலிட்டு ரகளை செய்தார். இந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்