Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் பெண் ரகளை

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (22:51 IST)
சென்னை நுங்கப்பாக்கத்தில் ஒரு காரில் சென்று கொன்டிருந்த பெண் ஒருவர் திடீரென்று கூச்சலிட்டார். இதையடுத்து போலிசார் அந்த வாகனத்தை துரத்திப் பிடித்தனர். அதில்,  3 இளைஞர்கள் மதுபோதையில் இருந்த நிலையில் ஒருவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
போலீசார் அப்பெண்ணை காரை வீட்டுக் கீழே இறங்கும்படி கூறியதும் அப்பெண் மதுபோதையில் கூச்சலிட்டு ரகளை செய்தார். இந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்