Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப் பொருள் கடத்தல் வழக்கு; ஜாபர் சாதிக்கிற்கு என்.பி.சி காவல்!

Sinoj
சனி, 9 மார்ச் 2024 (22:15 IST)
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலயா  ஹவுஸ் நீதிமன்றம் ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி அளித்தது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படுபவரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வந்தனர்.
 
இந்த நியையில், இன்று அவரை கைது செய்த போலீஸார் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டனர்.
 
இந்த வழக்கில் அடுத்த என்ன நடக்கும் என கேள்வி எழுந்த நிலையில்,  போதைப் பொருள் வழக்கில் கைதான சாதிக்கை டெல்லி பாட்டியாலயா  நீதிமன்றத்தில் போதைப் பொருள்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
 
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலயா  ஹவுஸ் நீதிமன்றம் ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி அளித்தது.
 
எனவே ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த விசாரணையின்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments