போதைப் பொருள் கடத்தல் வழக்கு; ஜாபர் சாதிக்கிற்கு என்.பி.சி காவல்!

Sinoj
சனி, 9 மார்ச் 2024 (22:15 IST)
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலயா  ஹவுஸ் நீதிமன்றம் ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி அளித்தது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படுபவரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வந்தனர்.
 
இந்த நியையில், இன்று அவரை கைது செய்த போலீஸார் இதுகுறித்த வீடியோவை வெளியிட்டனர்.
 
இந்த வழக்கில் அடுத்த என்ன நடக்கும் என கேள்வி எழுந்த நிலையில்,  போதைப் பொருள் வழக்கில் கைதான சாதிக்கை டெல்லி பாட்டியாலயா  நீதிமன்றத்தில் போதைப் பொருள்தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
 
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்ற டெல்லி பாட்டியாலயா  ஹவுஸ் நீதிமன்றம் ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க  அனுமதி அளித்தது.
 
எனவே ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்.சி.பி காவல் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த விசாரணையின்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments