Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடத்துனர் ஓட்டுனருக்கு மாஸ் அவசியம்: போக்குவரத்துத்துறை உத்தரவு

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (21:08 IST)
போக்குவரத்தைப் பேருந்துகளில் பணி செய்யும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது 
சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது 
 
இதனை அடுத்து பல ஊர்களில் மாஸ் கண்டிப்பாக அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் பெறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துநர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது
 
மேலும் பயணிகளையும் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும் என்றும் நடத்தக்கூடாது என்றும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments