Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாவம் பார்த்தாவது ஓட்டுப்போடுங்கள் –’’ நாம் தமிழர்’’சீமான்

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (15:50 IST)
தற்போது, அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று சீர்காழியில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது :

தமிழகத்தில் என்னைவிட தகுதியான தலைவருக்கு வாய்ப்பு இல்லை; எங்கள் கட்சிக்கு பாவம் பர்த்தாவது ஓட்டுப்போடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு தனித் தொகுதிக்கு ஒதுக்குவோம். ஒருதடவை முதலமைச்சர் பதவியில் உட்காரவைத்தால் மினவர் நலனுக்கு ஒரு படையை உருவாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சின்ன ஏமாற்றம்..!

எனது கணவர் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்துகிறார். இஸ்லாமியரை திருமணம் செய்த இந்து பெண் புகார்..!

நான் அமைச்சரும் இல்லை.. என்னிடம் நிதியும் இல்லை.. வெள்ள சேதத்தை பார்வையிட்ட நடிகை கங்கனா புலம்பல்..!

பீகார் தொழிலதிபர் கொலை.. இறுதிச்சடங்கை நோட்டமிட்ட கொலையாளி கைது?

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments