Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: ஜப்பான் நிதியுதவி

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (12:07 IST)
ரூபாய் 4276.44 கோடியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூர் என்ற பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்ற நிலையில் இந்த நிலையத்திற்கு இன்று முதல் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  
 
ரூபாய் 4,276.44 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் தினசரி 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
ஜப்பான் கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் இந்த கடல் நீரை குடிநீர் ஆக்கும் நிலையம் அமைக்கப்பட்ட உள்ளதாகவும் இந்த திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு விட்டால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சே இருக்காது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments