Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் - குடிமகன்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (11:52 IST)
மோட்டார் வாகன சட்டத்தில்  பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் படி அபராதத் தொகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


 

 
அதாவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் தற்போது ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய சட்டப்படி அது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் வசூலிக்கப்படும் தொகை ரூ.100 லிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்ள்ளது.
 
மேலும், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம், விபத்தில் பலியானால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு, விபத்துகளில் காயமடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு ஆகியவை புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு ஆகிய அனைத்தும் ஆதார் எண்ணுடன் கட்டாயப்படுத்தப்பட உள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments